Friday, March 26, 2010

வாக எல்லோரும் பழகலாம்......

எனக்கு வேணும், எனக்கு வேணும், சொக்கா! அப்பவே சொன்னனே கேட்டியா? இந்த நாடகம் எத்தனை நாள் நடக்குதுன்னு பாப்போம்.
நீ காற்று
நான் மரம்
தலையாட்டுமா
நம் குடும்பம்.
ஐயோ! கவித கவித
நண்பர்களே அன்பர்களே வாங்க எல்லோரும் பழகலாம்.

No comments:

Post a Comment