Thursday, April 1, 2010

ஒரு புது சகாப்தம்

நண்பர்களே உங்களுக்காக ஒரு புது சகாப்தத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.அது வேறு யாரும் இல்லை.என் இதய சங்கரன். ஆமாம். அவன் ஒரு இமயம். எவரெஸ்ட். கஞ்சன் ஜங்கா. சொல்லி கொண்டே போகலாம். என்னா அறிவாளி? எனக்கு நாக்க புடிங்கிக்கிட்டு சாகலாம் போல தோணுது.பரவாயில்லை.அவனோட ப்ளாக்க நான் மட்டும்தான் படிக்கிறேங்கிரதால உயிரோட இருக்குறேன்.கடவுளே உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா?

No comments:

Post a Comment